தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட...
டவர் மண்டப மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வயதான கலைஞர்களுக்கான ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பித்த கலைஞர்களை உள்வாங்குதல் மற்றும் அவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புகளை வழங்குவதற்காக நேற்று (2024.04.08) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு முரணான கலாசார கூறுகள் மற்றும் விளையாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.விதுர விக்கிரமநாயக்க...
'நல்ல இசை நாளை' என்ற நோக்கத்தில் சிறந்த படைப்புகளையும் கலைஞர்களையும் ஊக்குவித்து அவர்களைப் பாராட்டும் பிரதான நோக்கத்துடன் நடைபெற்ற 'அரச இசை விருது வழங்கும் விழா' அண்மையில் (06) கொழும்பு நெலும் பொக்குண திறந்தவெளி...
சர்வதேச பகவத் கீதை விழாவின் தொடக்க விழா மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நெலும் பொகுணா திரையரங்க வளாகத்தில் பல சிறப்பு விருந்தினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. அதன்படி, மார்ச் (01) முதல்...